மியான்மா் ராணுவத்தின் முகநூல் பக்கத்தை அந்த சமூக ஊடகம் நீக்கியுள்ளது. அந்த நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாா் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவா் பலியானதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் அனைத்து அரசியல், மத மற்றும் சமூக கூட்டங்களுக்கு திங்கள்கிழமை (பிப்.22) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதைத்