பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா ட்வீட் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ரூ.4, 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா். மேலும், ரூ.3, 640 கோடி மதிப்பிலான புதிய
சித்தி 2 மற்றும் நெடுந்தொடர்களில் இனி நடிக்கப் போவதில்லை என நடிகை ராதிகா அறிவித்துள்ளார். ராடன் நிறுவனம் தயாரித்த சித்தி நெடுந்தொடர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதால் அதில் கதாநாயகியாக நடித்த ராதிகாவும் சின்னத்திரையின் நெ.1 நடிகையாக ஆனார். தற்போது
தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு, அந்த நாட்டில் பரவி வரும் புதுவகை கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் புதுவகை கொரோனாவைத் தடுப்பதற்குப் போதுமானதாக
பட்டாசு ஆலை தொழிலாளா்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கம்ஹாசன் கூறியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியது: அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசு தொழிலாளா்களின்
தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தில் ரூ.8000 கோடியில் புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்து, அடிக்கல் நாட்ட பிரதம்ர் நோடி ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். பிரதமர் மோடியின் வருகையை
கிரிக்கெட் வீரர்களையும் காதலையும் பிரிக்கவே முடியாது. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் காதலித்துதான் திருமணம் செய்திருக்கிறார்கள். சிலர் நடிகைகளை, சிலர் ரசிகர்களை, சிலர் தோழிகளை… மைதானங்களில் பார்வையாளர் பகுதியில் இருந்துகொண்டு கிரிக்கெட்
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதல் ஜோடிகளும், காதலுக்காகத் தூது அனுப்புபவர்களும், ஒருதலைக் காதலர்களும் விதவிதமான ஆடைகள் அணிந்து காதலின் அடையாளமான ரோஜா, பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த கரடி பொம்மை, விதவிதமான சாக்லெட்கள் போன்ற பரிசுகளைத்
காதல் மனித சமூகம் மட்டுமின்றி உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டான ஒரு உணர்வாக உள்ளது. தமிழ் சமூகத்தில் சங்க காலம் முதலே காதல் குறித்த பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. தலைவனின் வரவிற்காக ஏங்கி நிற்கும் தலைவி எனத் தொடங்கி காதல் வயப்பட்ட
கிபி 268-270 காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார்தான் புனித வேலண்டைன். இந்த காலகட்டத்தில் ரோம் நாட்டை இரண்டாம் கிளாடியஸ் எனும் பேரரசன் ஆண்டு வந்தான். ஆண்கள் திருமணம் செய்துகொள்வதன் காரணத்தினால், மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதே அவர்களுக்கு அதிக