இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் புதிதாக நிறைய பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதுபோல், நிறைய
மு.க. ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 34 பேர் தமிழக அமைச்சரவையில் இடம்பெறுகிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.கவை
ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்றிருந்த அவுஸ்திரேலிய வீரா்கள் தற்போது மாலைத்தீவுகளுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தடைக்காலம் அவுஸ்திரேலியாவில் மே 15 ஆம் திகதியுடன்
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி மியான்மரில் தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில்
கொரோனா மூன்றாவது அலை கடும் விளைவுகளை, குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.