கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்த நாளுக்காக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. 1997 முதல் நடித்து வரும் கன்னட நடிகரான சுதீப் – நான் ஈ, புலி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களையும்
தனக்கு தவறான கரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டதாக நடிகை ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ´துள்ளுவதோ இளமை´ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும்
நடிகர் விவேக்கின் மரணத்துக்கு தடுப்பூசி காரணமா என மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக், கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மரமடைந்தார். மேலும் மரணிப்பதற்கு ஒரு நாள் முன் தான்
முழுமையாக கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வருகிற அக்டோபர் 15 முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்துள்ளன. மேலும்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் புதன்கிழமை முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், முதல் தங்கப் பதக்கத்தை அவுஸ்திரேலிய சைக்கிளிங் வீராங்கனை பெய்ஜ் கிரேகோ வென்றார். மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் ´சி1 2 3´ 3000 மீட்டர் பிரிவில் பெய்ஜ்
அதிமுக தொழிற்சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர் முனுசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில், கொரோனா பரவல் காரணமாக அண்ணா தொழிற்சங்க தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று
சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக நூற்றாண்டுகளாகத் தலைவர்கள் குரல் கொடுத்துவந்தாலும், சட்டங்கள் பல இயற்றியும் இன்னமும் அது ஒழிந்தபாடில்லை. வெட்ட வெட்டத் தழைக்கும் சில விஷ மரங்களைப் போல சமூகத்தில் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. சாதியை
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல்நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி 78 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை