நம்மில் பலர் நம்பிக்கையற்ற ரொமான்டிக்ஸ் மற்றும் திரைப்படங்களில் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணி அவ்வாறு நேசிக்கும் நபரைத் தொடர்ந்து தேடுகிறோம். இதை சாத்தியமாக்க, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய
எல்லாரும் ஹீரோயின் மாதிரி அழகாக இருக்க விரும்புவார்கள். நல்ல அழகிய பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் பெற யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆண், பெண் இருவருமே முக லாக்கை விரும்புபவர்கள். தன் முகம் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை பலர்
கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் ஓரளவிற்கு குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மூன்றாவது அலைகுறித்த அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான்
ரோலிங் ஸ்டோன் பத்திரிகையில் பாடகர் அறிவின் படம் இடம்பெறாததற்கு இயக்குநர் பா. இரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த என்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் விடியோ மார்ச் 7 அன்று யூடியூபில்
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுனுடன் அவரது நண்பர் ராம் அபிஷேக் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் திரையரங்குக்கு வரும் பாா்வையாளா்கள் அனைவருக்கும் முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கம், மல்டிபிளக்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்
முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது. பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள்
பிலிப்பைன்ஸின் மேன்னி பாக்கியோவை வீழ்த்தி உலக வெல்டா்வெயிடன் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தாா் கியூபாவின் யோா்டெனிஸ் உகாஸ். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மேன்னி பாக்கியோ-உகாஸ் இடையிலான போட்டி நடைபெற்றது. முன்னாள்
கடந்த சில வாரங்களாக சர்வதேச அளவில் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள் ஆப்கானிஸ்தான், தலிபான், காபூல் விமான நிலையம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி இன்றுடன் ஒரு வாரமாகிறது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் செப்.1 இல், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு, பாடசாலைகள்