கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு விஷயம் பற்றி அதிகம் பேசி வருகிறார்கள். எல்லோராலும் கொண்டாடப்பட்ட சமந்தா-நாக சைத்தன்யா இருவரும் பிரிவார்கள் என்று யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை. நாளை அவர்களது திருமண நாள், இந்த நேரத்தில் அவர்கள்
சீரியல் நடிகர்கள் தான் இப்போது மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகங்களாக உள்ளனர். விஜய்யில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் பவானி ரெட்டி. இந்த சீரியலை தாண்டி ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி போன்ற
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமணம், இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’
எனக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும் கடைசி பாடலாக அண்ணாத்த இருக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, இனிமே இப்படித்தான், வாசுவும் சரவணனும் ஒன்னா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் நேற்று (அக்டோபர் 3) தொடங்கப்பட்டது. இதுநாள் வரை போட்டியாளர்கள் என சமூக வலைதளங்களில் சுற்றிய விவரத்தில் சிலரின் தகவல் உண்மையாகியுள்ளது. அதில் பங்குபெற்றிருக்கும்
சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் எப்போது தான், ஒன்றாக
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல்
சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமண முறிவு குறித்து அறிவித்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு டுவிட் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற
மும்பையை சேர்ந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 2015 ஆம் ஆண்டு உறவினர்களை ரெயில் நிலையத்திற்கு வழியனுப்ப சென்றனர். இதனால் சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 63 வயது முதியவரிடம் ஒப்படைத்து சென்றனர். ஆனால் முதியவர் தனியாக இருந்த சிறுமியை