இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அடங்கிய விசேட விமானம் ஒன்று நேற்று (08) இரவு இலங்கை
மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவிவரும் சூழலில் 9 குழந்தைகள் உட்பட 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றாக முர்ரே பகுதி திகழ்கிறது. தற்போது அங்கு கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. ஆட்களே உறைந்துபோகும்
தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. மின்சார ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும். உணவகங்களில் காலை 7 மணி முதல்
2022 ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின்
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. பாதிப்பை குறைக்கும் பொறுட்டு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டிசம்பா் மாத சிறந்த வீரா்கள் பட்டியலில் இந்தியாவின் மயங்க் அகா்வால், ஆஸி. வீரா் மிச்செல் ஸ்டாா்க், நியூஸி. வீரா் அஜாஸ் படேல் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரா்கள் பட்டியலை ஐசிசி
அமெரிக்காவில் கருப்பின இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஜாா்ஜியா மாகாணம், ஸ்டாலியா ஷோா் பகுதியில் கடந்த 2020 ஆண்டு ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஹ்மது ஆா்பெரி (25) என்ற கருப்பின
கீழ் முதுகு வலி (Lower back pain) என்பது இன்று அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. அதிலும், ஓரிடத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகப்பெரும் பிரச்னை என்றுகூட கூறலாம். நீண்ட நேரமாக ஓரிடத்தில் அமர்ந்தே வேலை
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் திகதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா சனிக்கிழமை அறிவித்தாா். அதன்படி, பிப். 10 ஆம் திகதி தொடங்கி மாா்ச் 7 ஆம் திகதி வரை வாக்குப் பதிவு