ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தன் தங்கையை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்ற
70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த, தாயின் விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழந்த செய்தி ‘நியூ இந்தியன்
மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த
கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல் தீவிரமடைந்திருப்பதன் காரணமாக பொங்கலுக்கு வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், வலிமை உள்ளிட்ட பெரிய படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டன. திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதும்
நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை
கஜகஸ்தானில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போராட்டங்களில் 164 போ் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அரசுத் தொலைக்காட்சியான ‘கபாா்-24’-இல் இந்தத் தகவல் வெளியானது. முன்னா் போராட்டக்காரா்கள் 26 பேரும்,
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உறுப்புரிமை இருப்பதாக வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒருவரிடமும் உறுப்புரிமைக்கான விண்ணப்பம் கிடையாது இவர்கள் வியாபாரிகள். எனவே கட்சியின் தலைவரும் நான் தான் தலைமையும் நான் தான் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின்
திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை ஒரு வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரை நேற்று (09) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து பரவகும்புக நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தெற்கு அதிவேக