இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 7-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர
பிக்பாஸ் அல்டிமேட் துவக்க விழா இன்று (ஜனவரி 30) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கவிருக்கிறார். இதனை முன்னிட்டு வெளியான ப்ரமோவில் பேசும் கமல்ஹாசன், ஏற்கனவே பங்கேற்ற
ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லி பா்டி, இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் 44 ஆண்டுக்கால கனவை நனவாக்கி உள்ளாா். டென்னிஸ் சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
சீனாவில் புதிதாக 2 பேருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஹாங்காங் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் ஹச்5என்6 (H5N6) எனப்படும் பறவை காய்ச்சல் பரவி வருவதையடுத்து,
தாய்லாந்தில் நீளமான ராஜ நாகத்தை தன்னார்வ ஊழியர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்துள்ளார். இதுகுறித்த விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. தாய்லாந்தின் தெற்கு பிராந்தியமான கிராபியில் பாம்பு ஒன்று பனை தோட்டத்திற்கு ஊர்ந்து சென்று கழிவு
வூஹான் நகரில் தோன்றியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொரோனா தொடா்ந்து உருமாற்றம் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு உருமாறிய வகை கொரோனா பரவும்போதும் கூடுதல் தவணை தடுப்பூசி
காய்ச்சல் காரணமாக கொளத்தூா் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாள். குரோம்பேட்டை ராகவேந்தா் – விஜயா தம்பதியின் ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா காய்ச்சல்
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். வைகோவுக்கு சில நாள்களாக காய்ச்சல், தொண்டை வலி இருந்து வந்துள்ளது. அதைத் தொடா்ந்து கொரோனா பரிசோதனை செய்துள்ளாா். அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி