மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 21 பேர் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 15 பேருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் 6 பேர் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை
அரசாங்கத்தில் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று (01) அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாகவே
இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை அதிகாலை 6.00 மணி வரை மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (01)
நாளை (02) 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F வலயங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரம்
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காரில் பயணித்த அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இன்றில் இருந்து
ஜனாதிபதியின் இல்லதிற்கு அருகில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக அத தெரண மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் பலர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில், போராட்டத்தை ஒளிப்பதிவு செய்யும் போது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேயரின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவ்வாறு பதற்றநிலை
தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மிரிஹானவில் நேற்று (31) இடம்பெற்ற
நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று (01) வழமைபோல காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது. நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் ஆரம்பமான நிகழ்வில்