நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் விஷ்ணு விஷால். தற்போது கட்ட குஸ்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் தெலுங்கில்
தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு இளையராஜா பாடல் மூலம் பதிலளிததுள்ளார். இளையராஜா சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில், ”சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நடிகர் நாசர், புதுமுக நடிகர் புகழ் மகேந்திரன் நடித்துள்ள வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் மகிவர்மன் இயக்கியுள்ள திரைப்படம் வாய்தா. குறிப்பிட்ட சமூகமொன்றின்
கவின் நடித்துள்ள ‘டாடா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாகாணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்
ேஅசோக் செல்வன் – பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டிரெய்லர் வெளியானது. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘அடி கேப்யாரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது ‘ஹாஸ்டல்’. இந்தப் படத்தில்
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு- நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு
மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய் முண்டே புகாா் அளித்திருந்தாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, ட்விட்டரில் விளக்கமளித்தார். தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் டி20 போட்டியின் 33 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று விளையாடின. இப்போட்டியில்
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான