கடந்த ஜனவரி 30ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சி கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 60 முதல் 70 நாட்கள் வரை நிகழ்ச்சி ஓடும் என்றனர். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத்
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் மக்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் அல்லது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வேறு ஏதேனும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா
புனித ரமழான் நோன்பு நாளை (14) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா
வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள் இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளில் நடத்த
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் ‘சல்யூட்’ என்ற மலையாள படத்தில் நடித்து தயாரித்து உள்ளார். இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இருப்பதாக துல்கர் சல்மான் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். இது கேரள திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை
இன்றைய தினம் வழமை போன்று புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இரவு நேர தபால் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு வரும் என
அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்