இங்கிலாந்தில் நடைபெறும் “த ஹன்ட்ரட்” கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க பவுண்ட் 100,000க்கு வாங்கப்பட்டதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “Manchester
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் (05) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதேவேளை, கொழும்பு 07, விஜேராமவில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில்
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (05) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த
“மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என “தமிழ்
அதிகரித்த விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்சியாளர்கள் வெளியேற கோரியும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன. மலையகப் பகுதியில் நேற்றும் இன்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அதிகரிக்கப்பட்ட
ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த அரிய வகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வனத் துறையின் இன்று (5) காலை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில்
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, நோர்வேயின்
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் ஒன்றை நடாத்தி முடிவு ஒன்றை எடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். இன்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறும் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்த வீடியோ ஒன்று வௌிவந்துள்ளது. ஊழல்வாதிகளுக்கு எதிராக