நாட்டினுள் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 05 மணியளவில்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியும் சிறிகாந்தா தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர்
மிலானிற்கான துணைத் தூதுவராக பிரபல சிங்கள திரைப்பட நடிகர் பந்து சமரசிங்க நியமிக்கப்படமாட்டார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று நாளை அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர். இந்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் காநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடிய நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதகாலமாக ஏற்பட்டு வந்த எரிபொருளுக்காக நீண்ட வரிசை தற்பொழுது குறைந்துள்ளது. அளவுக்கு அதிகமான எரிபொருளை
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த 13 ஆம் திகதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து
அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன. குறித்த
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணித்த ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, பின்னதூவ பகுதியைச் சேர்ந்த மல்நெய்து மானவடுகே சமிந்த
இன்று (16) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், இடம்பெற்ற மூன்று வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலுள்ள பிரம்பு காட்டு பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றை இன்று (16) பிற்பகல் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்