விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். அந்த தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் பற்றி ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. கடந்த வாரம் விஜய் டிவி விருது விழா நடந்தது அதில் விஷாலுக்கு சிறந்த
சமீபத்தில் தான் விஜய் டிவியின் செந்தூரப்பூவே தொடர் முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது பலருக்கும் ஷாக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது இன்னொரு பிரபல சீரியல் வரும் வாரத்தோடு முடிவுக்கு வர இருப்பதாக
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம். பெரிய எதிர்பார்ப்புகளுடன் இவரின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது, ஆனால் அப்படம் மோசமான விமர்சனங்களை
அஜித்துக்கு மிகப்பெரிய படமாக அமைந்த படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் அவர் நெகடிவ் வேடத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்பது தான் ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு
நடிகை சமந்தா நாயகியாக அவர் கலக்கி வந்தாலும் நாட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தனது கனவை பயணத்தை தொடர முடியாது என்பார்கள், ஆனால் திருமணத்திற்கு பிறகு தனது கனவில் சாதித்து வந்தார் நடிகை. பின்
விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தின் வரவேற்பு எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். இத்தனை நாளும் படத்தின் வசூல் விஜய் என்ற பெயராலேயே செய்து வந்தது, தற்போது மொத்த
நடிகர் – அசோக் செல்வன் நடிகை – பிரியா பவானி சங்கர் இயக்குனர் – சுமந்த் ராதாகிருஷ்ணன் இசை – போபோ சாஷி ஒளிப்பதிவு – பிரவீன் குமார் நாயகன் அசோக் செல்வன், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் நாசர் நடத்தி வரும் ஹாஸ்டலில் தங்கி
திரைப்படத்துறையில் கதாநாயகர்களுக்கு இணையாகக் கதாநாயகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என சேலத்தில் நடிகை ஓவியா பேட்டியளித்துள்ளார். சேலத்தில் உள்ள ஏவிஎஸ் தனியார் கல்லூரியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட