சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்த அலெக்ஸ் என்பவரின் சோக கதையை இயக்குனர் ஏகதேசி என்பவர் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியது.. ” (ஒரு கதாநாயகனின் டைரியில் எனது பெயர்) “ ” 23 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம்
விஜய் டிவியின் அடையாள தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் கடந்த 10 ஆண்டுகளாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல சீசன்களை தொகுத்து வழங்கி வந்தார். சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் தனது பள்ளி பருவத்தில் இருந்து இன்று தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி
தமிழ் சினிமாவில் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. பல படங்களுக்கு இசையமைத்து பிறகு நடிகராகவும் வலம் வந்தார். இவர் நடிப்பில் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள்
தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். அனா டீ
‘அவதார் 2’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். ராஜசேகர், பூஜா குமார் நடித்த கருட வேகா படம் 2017-ல் திரைக்கு வந்தது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கர். மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் போன்றவைகளால்
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்
பணமோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னர் வகையறா படத்துக்காக ரூ. 5 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் ஆகியோர்