உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் வேறொரு சக்தி இருந்தது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ‘நீதியின் நடை’ என்ற பெயரில் கத்தோலிக்கர்கள் மற்றும் சிவில் சமூக
பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன்
அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (10) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு முன்னதாக, அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மற்றுமொரு கலந்துரையாடலில்
எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் போது, கடைகளில் உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பக்கா அக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். ஏப்ரல் 13 தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில்
வென்னப்புவ மற்றும் தங்கொடுவ பிரதேசத்தில் எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (10) காலை வென்னப்புவ, வைக்கல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் இன்று மாலை பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. கமலுக்கு பின் சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் பைனல் போட்டிக்கு மொத்தம் 4 போட்டியாளர்கள் தேர்வாகியிருந்தனர். ரம்யா, நிரூப், பாலாஜி மற்றும் தாமரை.
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்குமற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி,
தொடரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஐந்து வான் கதவுகளும் மூன்று அடி உயரத்தில்