லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம்
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து
விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிய தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. களனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையே சுமார் 10 வாகனங்கள் ஒன்னுடன் ஒன்று மோதி இவ்வாறு
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று தெரிவித்துள்ளார். தனது தீர்மானம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த 13ம் திகதி ரிலீஸ் ஆனது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல படங்களின் வசூல் சாதனையை வெறும் மூன்று
நாட்டில் நாளைய தினம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளைய தினம் நாட்டில் 4 மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அதன்படி,
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை மொனராகலை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை நீண்ட வரிசை காணப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டவர்களை தவிர ஏனையவர்களுக்கு கொள்கலன்களில் எரிபொருள்
நாளை (18) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இன்று (17) பிற்பகல் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளாந்த தேவை மற்றும் மின் உற்பத்தியை ஆராய்ந்த பின்னர் மின்வெட்டு தொடர்பில் இறுதித் தீர்மானம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் இன்று பிற்பகல் (17) மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்