மின்வெட்டு காரணமாக மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்த போதிலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனினும், டீசல் இல்லாததால் மற்ற ஜெனரேட்டரையும்
உக்ரைன் மீதான படையெடுப்பின் அட்டூழியங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 43வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தடுக்கும் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், எதிர்வரும் 9ஆம் திகதி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கமும் எதிர்கட்சியும் இணைந்து தீர்வை தேடவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (07) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போது ஜீவன்
கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நீதிமன்றம் சென்று இருந்தால் இன்று இந்த நிலமை வந்திருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (07) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமார் இரண்டு வாரங்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றி வந்த சிங்கப்பூர் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் தொகையை விடுவிப்பதற்காக 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி, சம்பா, சிவப்பரிசி உள்ளிட்ட 40,000 மெற்றிக் தொன் அரிசி
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டின் நிலமைக்கு தீர்வு காண்பது தொடர்பான விவாதத்தின் போது சாதகமான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் அரிதாகவே முன்வைக்கப்பட்டமை மிகவும் வருத்தமளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 16.1 சதவீதத்தால் குறைவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு