நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார் என பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகை நயந்தரா நடிப்பில் கோலமாவு கோகிலா, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் உள்ளிட்ட படங்கள்
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இவருக்கும் ராஜ் குந்த்ரா என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு
காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா – நாக சைதன்யா ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தற்போது இருவரும் வேறு வேறு படங்களில்
நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சமீபத்தில் இவர் நடித்த ஹே சினாமிகா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல்
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் இன்று(ஏப்ரல் 19) காலமானார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மறைவுக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள்
யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தை ஆர்சிபி வீரர்கள் கண்டுகளித்ததாக அணியின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை எடுத்துள்ளது. புள்ளிகள்
கொரோனா விதிமுறைகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக இந்த வாரம் தீா்மானம் கொண்டுவரப்படவுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி போரிஸ் ஜான்ஸன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பான
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட
மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேயின் கருத்தை எனது இந்திய குடியரசு கட்சியும் (அதாவலே), பாஜகவும் ஆதரிக்கவில்லை என்று மத்திய சமூக நீதித் துறை
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த வாரத்தில் நாள்தோறும் 25 பேருக்கு குறைவாகவே கொரோனா உறுதி செய்யப்பட்டு நிலையில், இந்த