அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாக நடிகை கஸ்தூரி தகவல் பகிர்ந்துள்ளார். பிகில் படத்துக்கு பிறகு ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி. நீண்ட நாட்களுக்கு முன்பே இந்தப் படம்
ஆபாச படங்களை சில செயலிகள் மூலம் வெளியிட்டிருப்பதாகப் புகழ்பெற்ற ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த ஆபாச பட வழக்கிற்கும் ராஜ் குந்த்ராவிற்கும் உண்மையில் என்ன சம்பந்தம்? என்ன
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. கால்நடைகளிடம், அதிலும் குறிப்பாக நாய்களிடம் வேகமாகப் பரவக் கூடியது கெனைன் பாா்வோ வைரஸ் தொற்று. காற்றின் மூலமாக பரவும்
காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வலைப்பயிற்சி மேற்கொள்ளும் விடியோ வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கு முன்பு
கொரோனா நெருக்கடி காரணமாக இந்தியாவில் 1.19 லட்சம் சிறுவா்கள் ஆதரவற்றவா்களாகியுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஓா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார நிறுவனத்தின் ஓா் அங்கமான தேசிய போதைப் பழக்கம் தொடா்பான ஆய்வு நிறுவனத்தின்
சீனாவில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 போ் பலியாகினா். இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைமஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை
கொரோனா தொற்றின் அடுத்த அலை ஏற்பட்டால் அது சிறாா்களை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுவது ஊகத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் எனவே, அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தில்லி லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் பிரிவு இயக்குநா் பிரவீண்