சில நடிகைகள் காலத்துக்கு காலம் கவர்ச்சியில் பிரபலமடைவார்கள். அந்த வகையில் இப்போது களம் இறங்கி இருப்பவர் ராய் லட்சுமி. இப்படி ராய் லட்சுமி கவர்ச்சியில் கலக்கும் ஜூலி 2 படத்தின் டிரெய்லர் இதோ உங்களுக்காக…
ஓவியா இன்று பலரும் விரும்பும் ஒரு முகம். சினிமா நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 50 நாட்கள் ஆகும் முன்னரே மக்கள் மனங்களை வென்றுவிட்டார். பலத்த ஆதரவுகள் ஒரு பக்கம் குவிய, இவர் எதிர்த்தவர்களை மக்களும் விட்டுவைக்கவில்லை. கடும்
திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன பத்மபிரியா இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது தமிழில் ‘சிவரஞ்சினியும், இன்னும் சில பெண்களும்’, இந்தியில் ‘சீப்’, மலையாளத்தில் ‘கிராஸ்ரோடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மாகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் அளவு 30.92 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. நகரத்தில் உள்ள நான்கு நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து
நடிகை ஸ்ரேயா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- “தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 15 வருடங்களாக பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ‘சிவாஜி’ படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம்.
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் இருக்கும் வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா (வயது 38) என்ற பெண் ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது
தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி
புதிதாக இன்று ஒரு வீடியோ கேம் அறிமுகம் செய்யப்படுகின்றது. ஆனால், இது ஒரு மருத்துவ பரிசோதனைக்கான முயற்சி. இதனைக் கொண்டு உங்கள் திசையறியும் திறனை கணித்து, டிமென்ஸியா என்னும் ஞாபக மறதி நோய் குறித்த ஆய்வுகளை செய்ய விஞ்ஞானிகள் முயல்கிறார்கள்.
பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது. தனது 30-வது பிறந்தநாள் அன்று தனக்குத் தானே சவாலான ஒரு