அனுதினமும் உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பல்கலைகழகத்தில் ஆய்வாளரோ, பேராசிரியர்களோ ஏதோ ஒரு ஆய்வை செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் சில ஆய்வுகள் மட்டுமே தெளிவாக, மக்களுக்கு தேவையானதாக இருக்கும். பெரும்பாலான ஆய்வுகள்
சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் ரசிகர் ஒருவர் செய்துள்ள ஒரு விஷயம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்தனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக்
BiggBoss நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் ஓவியா. அதே சமயம் நிகழ்ச்சி மூலம் பலரின் எதிர்ப்பையும் பெற்றவர் ஜுலி. சமீபத்தில் ஜுலி கொடுத்து வரும் பேட்டிகளில் நானும், ஓவியாவும் இப்போதும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் அதை
மெர்சல் படம் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கேளிக்கை வரி சினிமாவிற்கு 10% என அறிவித்துள்ளனர். இதனால், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மதுரையில் வில்லனாக ஜிகர்தண்டா குடித்த நடிகர், பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். நடிகரும் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று எல்லா படத்திலும் நடித்தாராம். ஆனால், எந்த படமும் நடிகருக்கு கைக்கொடுக்க வில்லையாம். இதனால் மீண்டும்
சென்னை மாநகராட்சி தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகிதமும் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் 27 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் எனவும்
இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காதலியை கண்டுபிடிக்க இணையதளங்களும் செயலிகளும் ஏராளம் வந்திருக்கலாம். ஆனால் மடகாஸ்கரின் பெட்சிலியோ ஆண்கள் தங்கள் எதிர்கால மனைவியைக் கவர காளைகளோடு மல்லுக்கட்டுகிறார்கள். இந்தியாவின் ஜல்லிக்கட்டை போலவே பலநூற்றாண்டுகளாக நடக்கும் சவிகா எனப்படும்
காணாமல் போன மலேசியாவின் எம்.எச் 370 விமானம் குறித்த கடைசிகட்ட அறிக்கையை சமர்ப்பித்த ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள், அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது, சிந்திக்க கூட முடியாத விஷயம் என்று தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு, எம்.எச்