நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நிலவேம்பு குடிநீர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக
பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது. கொத்தான சொத்துக்களைப் பற்றிய கதைகளை கேட்பதும்
வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர். பிபிசி தெலுங்கு பிரிவின் செய்தியாளர் தீப்தி பத்தினி இம்மாதிரியான
தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் மில்லர். அந்தப் போட்டியில் 36 பந்துகளில் அவர் 101 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அவர் எதிர்கொண்ட 36 பந்துகளில்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக பல விழாக்களுக்கு தோன்றிய நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை இருவரும்
சினிமா பிரபலங்கள் நல்லது, கெட்டது எது செய்தாலும் வெளியே தெரிந்துவிடும். அண்மையில் தான் நடிகை அமலாபால் தனது பிறந்தநாள் அன்று எர்ணாகுளத்தில் உள்ள 30 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றிருக்கிறார் என்ற செய்தி வந்தது. இந்த நிலையில் அமலாபால் போலி முகவரி
வரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம். வரலாறு படத்திற்குப் பிறகு இருவரும் காதலிப்பதாக செய்திகள் ஒரு பக்கமும், மறு பக்கம் இருவரது மறுப்பும் வந்துகொண்டே
இசைக்குயில் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். 1952-ல் பாட தொடங்கிய எஸ்.ஜானகியின் இசைப் பயணம் மிக