நாயகன் பரத் ஊரில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்கிறார். இதே கல்லூரியில் படித்து வரும் நாயகி ருஹானி ஷர்மா சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஏழைகளுக்கு இரத்ததானம் செய்வது, கல்லூரியில் படிக்கும் மாணவர்களை இரத்ததானம் செய்ய வைப்பது
தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது களத்தூர் கிராமம். திருட்டுத் தொழிலை பூர்வீகமாகக் கொண்ட அந்த கிராமத்தின் தலைவராக கிஷோர் வருகிறார். களத்தூர் கிராமம் வழியாக செல்லும் வண்டிகளை மடக்கி அவர்களிடம் வழிப்பறி செய்வதையே தொழிலாக
ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுப்பதற்காக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2008, 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர்களின் மாதிரிகளை மீண்டும்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிஜ்னூர் மாவட்டத்தில் இஸ்லாமாபாத் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். இவரது மகள் விகாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலியிடம் நினைத்த நேரத்தில் பேச வேண்டும் என்பதற்காக விகாஸ் அந்த பெண்ணுக்கு
பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரவில் நமக்கு தூக்கம் வருவதற்கு நமது உடல் கடிகாரம் அல்லது சிக்கேடியான் ரிதமே காரணம். ஆனால்,
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், தனது வலைதளத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை இன்னும் வெளிப்படையான வகையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அரசியல் சார்ந்த விளம்பரத்தாரர்கள் அவர்களின் அடையாளத்தையும், இருப்பிடத்தையும் உறுதிசெய்ய
இஸ்ரேலில் உள்ள பார் ஒன்று மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் அருந்தும் மதுவிற்கு 25 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. `பிளட்டி ஹவர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், மாதவிடாயில் உள்ள
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.
தெலுங்கில் நடித்து வந்த நடிகை ராசி கண்ணா தற்போது தமிழில் அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’, சித்தார்த்தின் ‘சைத்தான் கா பச்சா’ படங்களில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய ராசி கண்ணா… “தற்போது தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறேன்.