இயேசு கிறிஸ்து எப்படி இருப்பார்? என பொதுவான கேள்வியைக் கேட்டால் அதற்கான பதிலை அனேகமாக எல்லோருமே அறிந்திருப்பார்கள். மேற்கத்திய ஓவிய பாணியில் உருவகப்படுத்தப்பட்டு இருப்பதுதான் தற்போது நாம் காணும் இயேசுவின் படம். நீண்ட தலை முடி, நீளமான தாடி,
நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா. “எனது எட்டாவது திருமண
ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மரங்களின் வளர்ச்சி மற்றும் விண்வெளியில் மரப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த
தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார். தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஆர். ரவிகுமார் இயக்கத்தில்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்
தோல்வியில் இருந்து இவ்வாறு மீண்டு இந்திய அணி பெற்ற வெற்றி உலக கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது கோடிக்கணக்கான ரசிகா்களுக்கு இந்திய அணி வழங்கியிருக்கும் புத்தாண்டு பரிசு. ஷுப்மன் கில், முகமது சிராஜ் முதல் சா்வதேச டெஸ்டிலேயே
குஜராத், அஸ்ஸாம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிப்பது தொடா்பாக நடைபெற்ற இரு நாள் ஒத்திகை வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைசா், மாடா்னா நிறுவனங்கள்
நாடு முழுவதும் 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பிரிட்டனில் வேகமாக பரவிவரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் திகதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் மத்திய நிறுத்தியுள்ளது. மேலும்
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.23 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, உலகம்
குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். குரோஷியாவின் பெட்ரின்ஜா நகரத்தில் ரிக்டர் அளவில் 6.4 ஆக பாதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதில்