பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் ரெபா மோனிகா ஜான். பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். இதனையடுத்து விஷ்ணு விஷாலுடன் இணைந்து எஃப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். ஏராளமான மலையாள படங்களில் ரெபா நடித்துள்ளார். இந்த
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தவர் சாம்பவி. இந்த தொடரில் அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் இருந்தது. சில காரணங்களால் அந்த தொடர் பாதியில் நின்றது. தற்போது இவர் தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
நாடு முழுவதும் கரோனாவினால் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். அவரது பதிவில், ”எனக்கு
சீனாவின் ‘பூஜ்ஜிய கொரோனா’ கொள்கையைக் குலைக்கும் வகையில் அங்கு அண்மைக் காலமாக அந்த நோய் புதிதாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மேலும் ஒரு நகரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக
தென் ஆப்பிரிக்காவுடனான 3 வது டெஸ்ட் ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில்
மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என ஊழியா்களுக்கு டாஸ்மாக் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில் கூறியிருப்பவை : டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபா்களுக்கு மேல்
பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (11) காலை 9.30 மணி அளவில் மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது 115 பட்டதாரி
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை நேற்று (11) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. வடக்கு
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்தார். உயர்தரம் மற்றும் தரம் 5