சமீபத்தில் நடிகை டாப்சி அளித்த பேட்டியில் ஒரு தெலுங்கு படத்தில் தனது தொப்புள் மீது தேங்காயை வீசியது போல ஒரு காட்சி எடுத்தது பற்றி குறிப்பிட்டு இருந்தார். இது பிரச்சினை ஆனதால் சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 26 அடி உயர தேவதை சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிலை 1 லட்சம் கத்திகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சமாகும. இந்த கத்திகள் அனைத்தும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளை சேர்ந்த போலீசாரால்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும், அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர். தனது வெற்றிக்குப்பின் தனது தாயார் உள்ளார் என்று கூறும் விராட்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்ற யோகி ஆதித்ய நாத் அனுமதி இல்லாமல் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த இறைச்சிக்காக ஆடு, மாடுகளை அறுக்கும் கூடங்கள் மற்றும் இறைச்சி விற்பனை மையங்களை மூடுமாறு உத்தரவிட்டார். இறைச்சிக்காக