சியோரா லியோனில் பிறந்து வளர்ந்த “மிரியம்” பள்ளிக்கு சென்றதில்லை. வளர்ந்த பிறகு எழுத படிக்கத் தெரியாமல் சிரமப்பட்டார். அந்த இடத்தில் காரணமில்லாமல் இருந்ததற்காக தான் கைது செய்யப்பட்டதை, வேறு குற்றம் என்று தவறாக புரிந்தார் மிரியம்.