தமிழகத்தில் முதியவா்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தவரை சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 296 செல்லிடப்பேசி செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் சஞ்சய் தோத்ரே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும்
விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க இன்று (பிப்.5) சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து தனியாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று