கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு
ஐபிஎல் போட்டியின் 25 ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. முதலிரு ஆட்டங்களில் தோற்ற ஹைதராபாதுக்கு இது, தொடா்ந்து 3 ஆவது வெற்றியாகும். இந்த ஆட்டத்தில் முதலில்
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸாருடன் மோதலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட 150 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா். யூதா்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருக்குமே மிகப் புனிதமான இந்த வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே
சீனாவின் ஷாங்காய் நகரில் தினசரி கொரோனா தொற்று வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 3,200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சீனா முழுவதும் புதிதாக 3,472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும்,
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் யாழ்.
சிம்பாப்வேயில் வெள்ளிக்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் ஈஸ்டா் திருவிழைவையொட்டி புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த 35 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் கிறிஸ்துவ புனிதப்
உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 26 பேரை பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம், ஃபதேபுா் மாவட்டம் ஹரிஹா்கஞ்ச் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக்
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்துதர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர்
இன்று (16) மற்றும் நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்