சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ் ப்ரியங்கா. இவர் காமெடி ஷோ ஒன்றில் நடுவராகவும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணமானது, அதை தொடர்ந்து தற்போது தமிழகத்தின்
சினிமா கலைஞர்களின் வாழ்க்கையில் காதல் சர்ச்சை எப்போதுமே சுற்றிக்கொண்டே இருக்கும். இவர்களில் பலருக்கு வயது பெரிய தடையாக இருப்பதே இல்லை. சமீபத்தில் 60 வயது இயக்குனர் வேலு பிரபாகரன் 30 வயது நடிகையை திருமணம் செய்தார். அதே போல் பாலிவுட்டில் பல
பிரபல நடிகருடன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகை, பின்னர் வளர்ந்த பிறகு அதே நடிகருக்கு ஜோடியாவதும், கொஞ்சம் வயதானால் அந்த ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பதும் சினிமாவில் சாதாரண விஷயங்கள். இதுபற்றி மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை ரீமா கல்லிங்கல்
கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘ரங்கூன்’ படம் விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இன்று கவுதம் கார்த்திக் பத்திரிகையாளர்களை
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ், சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் 100 பிரபலங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2016 ஜூன் முதல் 2017 ஜூன் வரையிலான காலத்தில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 நபர்களின் மொத்த வருவாய் 515 கோடி
விஜய் தனது 43-வது பிறந்த நாளை ஜூன் 22ம் திகதி கொண்டாட இருக்கிறார். விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையிலான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில், காஞ்சி கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த
பனி பிரதேசமான அண்டார்டிகாவில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் அரிய ஓவியத்தை கண்டுபிடித்தார். பறவை இறந்த நிலையில் கிடக்கும் அந்த ஓவியம் 118 ஆண்டுகளுக்கு முன்பு வரையப் பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த ஓவியத்தில் 1899 என்றும், அதன் ஓரத்தில்
முன்பு கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வது அதிக ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் எடுத்துக்கொள்வதில் பிரச்சனை உள்ளது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. ஆஸ்பிரின் மருந்து பரவலாக மாரடைப்பு மற்றும்