இளைய தளபதி விஜய் யாரிடமும் கோபமே படமாட்டார். படப்பிடிப்பில் கூட மிகவும் அமைதியாக தான் இருப்பார். எத்தனை விமர்சனங்கள் தன்னை பற்றி வந்தாலும் அமைதியாக தான் கேட்பாராம். ஆனால், ஒரு நாள் லவ்டுடே படப்பிடிப்பில் விஜய்யின் தந்தை இறப்பது போல் ஒரு
பரத், சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் தன் வித்தியாசமான தோற்றத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர் பல்லு பாபு. இவர் அப்படத்தில் விருச்சககாந்த் என சினிமா சான்ஸ் கேட்பது போல வருவார். இவரை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஒரு நேர்காணல்
நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதம் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியது, அவர் அரசியலுக்கு வருவாரா?, மாட்டாரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவர், கடந்த மாதம்
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘தங்கல்’. இந்திய மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட ‘தங்கல்’ இந்தியாவில் மொத்தமாக ரூ.512 கோடியை வசூல் செய்தது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, கடந்த
சீன மக்களிடம் நாய்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நாய்கறி திருவிழா நடத்துவது வழக்கம். இந்த திருவிழாவின் போது, பல்லாயிரக்கணக்கான நாய்களை கொன்று அவற்றில் விதவிதமான உணவை தயாரித்து சாப்பிடுவார்கள். இந்த
தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமம் லேடி ஃப்ரேர். இந்த கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வந்த விவசாயின் ஆடு ஒரு குட்டி ஈன்றது. இறந்தே பிறந்த இந்த குட்டி மண்ணில் விழுந்ததும், பார்த்த அனைவரும்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரண்டு நபர்களால் கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாகி, புகார் அளிக்க சென்ற இளம்பெண்ணை போலீஸ் எஸ்.ஐ படுக்கைக்கு அழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் கடந்த பிப்ரவரி மாதம்
துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.