மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகையும், மாடலுமான க்ரித்திகா சவுத்ரி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் க்ரிதிக்கா சவுத்ரி(23). பாலிவுட் நடிகையாக ஆசைப்பட்டு மும்பை வந்து வீடு
அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். இதை தொடர்ந்து இவர் தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தார். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருந்து வந்த நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை,
இந்தி படங்களில் நடிப்பவர் ஊர்வசி ராதேலா. 23 வயதே ஆன இவர் பல அழகி பட்டங்களை வென்றவர். ‘அப்ராவதா’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். இவரை ‘ஹேட் ஸ்டோரி-4’ என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினி காந்த், அவ்வப்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால்,
திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் இந்த பன்னீர் திராட்சையில் உண்டு.
தற்போதைய antibiotics, அதாவது நோய்த்தடுப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத பாக்டீரியாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மருத்துவத்துறையின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. பண்ணை விலங்குகளில் அதிகம் பயன்படுத்தப்படும்
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம் கன்னட மொழியில் வெளியிடப்பட்டது. 262 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை கன்னட மூத்த பத்திரிக்கையாளர் என்.கே.மோகன்ராம் வெளியிட்டு உள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு லங்கேஷ் கன்னட