நடிகை அஞ்சலி, 2007-ம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ‘அங்காடி தெரு’ படம் அவரை பிரபலபடுத்தியது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், சேட்டை, சகலகலா வல்லவன் மாப்ள சிங்கம், இறைவி ஆகியவையும் முக்கிய
`டைட்டானிக்’ பட நடிகரான பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ (42), அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதினை அமெரிக்க அரசிடம் திரும்பக் கொடுத்துவிட்டார். டிகாப்ரியோ, கடந்த ஆண்டு வெளியான `தி ரெவணன்ட்’ படத்திற்காக ஆஸ்கார்
கரீனாகபூரை 2-வது திருமணம் செய்து இருப்பவர் இந்தி நடிகர் சயீப் அலிகான். இவரது முதல் மனைவி அம்ரிதா சிங்கின் மகள் சாரா சுஷாந்சிங். இவர் ‘ரஜ்புட்’ படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார். மகள் நடிகை ஆனது பிடிக்கவில்லை என்பதை சயீப் அலிகான் இப்படி
விமல் நடித்த ‘களவாணி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. கேரளத்தை சேர்ந்த இவர் சுந்தர்.சி யின் ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி நாயகி ஆனார். பின்னர் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. எனவே, எந்த வேடத்திலும் நடிக்க முன்வந்தார்.
போஜ்புரி நடிகையும், மாடலுமான அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் மும்பையில் உள்ள தனது வீட்தில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ்(29). அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாடகைக்கு வீடு
பிரபல எழுத்தாளர் கலையரசன், தனது மனைவி தன்ஷிகா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடக்கத்தில் அவர் எழுதிய கதைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வர்த்தக ரீதியாகவும் நல்லவிதமாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் கலையரசன் எழுதிய கதைகள் மக்கள்
படத்தின் ஆரம்பத்திலேயே மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சில பேர் உயிரிழக்கிறார்கள். சில பேர் காயத்துடன் உயிர் தப்பிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியான நாயகன் அபிஷேக் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருப்பவர்களை எல்லாம்
பீகார் மாநிலம் பெகுசராய் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜுன்ஜுன்ஷா. இவர் தனது 2 மகள்களை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்திருந்தார். அவர்களுக்கு இந்த மாதம் கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தை அவர் செலுத்தவில்லை. அவரிடம் பணம் இல்லாததால் செலுத்த முடியாத நிலையில்
நாடு முழுவதிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் தங்களின் படிப்புக்கு புத்தகப் பைகள் பெரும் இடையூறாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். மும்பையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு பிரஸ்
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தின் ரெஸ்ட்டான் பகுதியில் வசித்துவரும் சில இஸ்லாமிய பெண்கள் தங்களது இருப்பிடத்தின் அருகேயுள்ள 24 மணிநேர உணவகத்தில் ரம்ஜான் நோன்புக்கான அதிகாலை உணவை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக