மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பீகாரில் சாலையோரத்தில் சிறுநீர் கழித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் வேளாண்மை துறை அமைச்சராக இருப்பவர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பெரிய நம்பர் நடிகை. இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அனைவருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடுரோட்டுக்கு
இந்தி பட உலகில் நீச்சல் உடை அணிந்து அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது அவர்களைவிட ஒரு படி மேலே போய் கர்ப்பமாக இருக்கும் வயிறை ரசிகர்களிடம் காட்டுவதற்காக ஒரு இந்தி நடிகை டூ பீஸ் நீச்சல் உடை
ஹாலிவுட் வரை பிரபலமானவர் அந்த பிரியமான பாலிவுட் நடிகை. இவர் சமீபத்தில் நடித்த ஹாலிவுட் படத்தில் மிகவும் கவர்ச்சியாக வலம்வந்து ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகையை தேடி வருவதாக
நடிகர் சல்மான் கான் நடித்துள்ள ‘டியூப் லைட்’ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியானது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் மேலகானில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று முதல்நாள் காட்சி பார்த்த ரசிகர்கள், சல்மான் கானை திரையில் கண்டதும் ஆர்வமிகுதியில் பெரிய
கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புதிய
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அரச வழக்கறிஞர்கள் வலியுறுத்திய அடுத்த நாளில் அவர்
20 ஆம் நூற்றாண்டு காலத்தில் திமிங்கலங்களின் உடல் அளவு சுருங்குவதைவைத்து, வன உயிரினங்கள் எப்போது சிக்கலில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு உதவலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. வேட்டையாடுவதின் தாக்கத்தால், 20 வது நூற்றாண்டின்
கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம்
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம் பறைசாற்றிக்கொள்கிறது. தன்னுடைய தளத்தில் பிரசுரமாகும்