நடிகர் விவேக் தன் காமெடியால் பல லட்சம் மக்களை சந்தோஷப்படுத்தியிருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த பிருந்தாவனம் கூட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் கலந்துக்கொண்ட ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று இந்த வாரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது,
சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த்
தான் நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ரவுடி நடிகர், அவரது கொள்கையை தற்போது மாற்றிவிட்டாராம். அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை தழுவ, தற்போது கதைகளுக்கு பதிலாக சம்பளத்தை வைத்து தான் படத்தை தேர்வு செய்கிறாராம்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு
தமிழ், தெலுங்கு திரையுல கில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர், கடந்த 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், ரூ.89 லட்சம் மட்டுமே கணக்கில் காட்டியிருந்தார். இதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை. பின்னர்,
மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள அவ்யான் லைப் சயின்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ‘எபெட்ரின்’ என்ற போதைப்பொருள் சிக்கியது. இது தொடர்பாக அந்த
திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நீரின்றி அமையாது உலகு. தெரிந்திருந்தும் நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள். ஆயிரம்
ஒரு படத்தில் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் ஃபாரினில் பப்ளிக்கில் கிஸ் அடிக்கலாம், பிஸ் அடிக்க முடியாது. இந்தியாவில் பப்ளிக்கில் பிஸ் அடிக்கலாம் ஆனால் கிஸ் அடிக்க முடியாது என கிண்டல் செய்திருப்பார். இது நகைச்சுவை மட்டுமல்ல உண்மையும் கூட. உலகில்
இரகசியங்கள் இல்லாத உறவுகளே இல்லை. குறைந்தபட்சம் நமது நண்பர்களில் யாரேனும் ஒருவரிடமாவது அந்த இரகசியத்தை, இரகசிய திட்டங்களை கூறி வைத்திருப்போம். ஆனால், திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் சில இரகசியங்களை யாரிடமும் கூற கூடாது என மூடி மறைப்பார்களாம்.
ஒரு பெண் அழகாக தன் எதிரே வரும் போதோ, ஆண் ஆண் தன்னை கவரும் போதோ மட்டுமல்ல… ஒரு பெண் தான் குளிக்கும் போது கூட பல எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டு தான் இருப்பார்களாம். கண்டதை நினைத்து தங்களை தானே பதட்டமாக வைத்துக் கொள்வதில் பெண்கள் பலே