ஜூன் 22-ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. “THALAPATHY VIJAY MONTH
சீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனது காணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார். தன்னை
தனக்கும், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும் இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்தி படம் ஜுட்வா 2. இந்த படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் பெர்ணான்டஸ் என
தந்தையர் தினத்தில் தனது அப்பாவுக்கு வாங்கியிருக்கும் கிஃப்ட் குறித்து குட்டி பாப்பா கூறும் வீடியோ வைரலாகியுள்ளது. தனது அப்பாவுக்கு தான் கொடுக்க இருக்கும் பரிசு பிடிக்குமா என்றும் அந்த குட்டிப்பாப்பா குழப்பத்துடன் பேசுவதை ஏராளமானோர் ரசித்து
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்திருந்தது. வசூலிலும் ரூ.1000 கோடியை தாண்டி இந்திய சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையையும் படைத்தது. ஆனால், அடுத்த சில
பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் (95). இவர் கடந்த 1922-ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவரில் மொகல்லா ஹுடாதத் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ருயிஷா ஹவானி பஜாரில் பிறந்தார். அங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது. தனது ‘டீன் ஏஜ்’ பருவத்தில் அங்கிருந்து
வட இந்தியாவில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வீடியோவில் காற்சட்டை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்று யூ ட்யூபில் வேகமாக பகிரப்பட்டு 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதை பற்றி கேட்டதற்கு மணமகன் மட்டுமே அனைத்து மகிழ்ச்சியையும் பெற வேண்டுமா என்ன?
புதன்கிழமைகளில் பெண்கள் தலையில் வெள்ளைத்துணி அணியும் முறையைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு சட்டத்திற்கு எதிரான புதியதொரு சமூக ஊடகப் பரப்புரை ஈரானில் வேகமாக பரவி வருகிறது. எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் அடையாளமாக, தலையில் வெள்ளைத் துணியை அல்லது வெள்ளைத்