பப்லுவுக்கு நிற்கக்கூட நேரமில்லை. ரமலான் மாதம், ஈகைத் திருநாள், எத்தனை வேலைகள்? கான்பூரில் இருக்கும் மசூதியின் துப்புரவுப் பணியில் பப்லு ஈடுபட்டிருக்கிறார். சுமார் நூறு ஆண்டுகளாக இந்த மசூதியின் பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணியில்