ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி செல்வி, மகன் கார்த்திக் (வயது 25). டெல்லி மந்திர்மார் பகுதியில் உள்ள தமிழ் பள்ளியில் அலுவலக உதவியாளராக கார்த்திக் பணிபுரிந்துவந்தார். திருமணம் ஆகாத கார்த்திக், டெல்லி சக்கூர்
வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதிலிருந்து வேட்டையாடுவது வரை மனிதர்களால் உணரமுடியாத வாசனைகளை நாய்களால் உணரமுடியும் என்பது நீண்ட நாட்களாக தெரிந்த விஷயம். தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில் பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை
கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மூன்று பேர் திருமணம் செய்து கொள்ளும் “முக்கோணத் திருமணங்களை” நம்மால் காண முடியுமா
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஆய்வுகளின் முடிவுகளுக்கு பிறகு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட அமெரிக்கா,