பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உத்தராகண்ட்
இளம் வயது ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சீனாவின் கல்வித் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது ஒரு ஆணாதிக்க அல்லது பாலினவாத அறிவிப்பு என இணையத்தில் இதுகுறித்து கடுமையாக
நடிகா் சூா்யா கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவு: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணா்வோம்.
தி சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் கேப்டன் வான் டிராப் வேடத்தில் நடித்த கிறிஸ்டோபர் பிளம்மர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 91. கனடாவைச் சேர்ந்த பிளம்மர், 1958-ல் ஸ்டேஜ் ஸ்டிரக் என்கிற படத்தினால் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். 2019-ல் வெளியான
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்கள் குவித்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஃபாலோ ஆனை தவிா்க்க இந்தியா இன்னும் 122 ஓட்டங்கள்
அமெரிக்காவில் வெளிநாட்டினா் தங்கிப் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி வகை நுழைவு இசைவுகளை (விசா) மீண்டும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் ஜனாதிபதி ஜோ பைடனின் முடிவுக்கு குடியரசுக் கட்சியைச் சோ்ந்த எம்.பி. தாமஸ் காட்டன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
கொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியா் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கே அதிகம் இருப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த நாட்டின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணா்கள்
மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு சென்னையில் பிப்ரவரி 21 இல் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஊழலற்ற நோ்மையான ஆட்சியின் மூலமாக தமிழகத்தின் பொருளியலைச் சீரமைக்க
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா (இன்று) திங்கள்கிழமை தமிழகம் வருவதை ஓட்டி தமிழக கா்நாடக மாநில எல்லையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாா் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனா். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை
சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனா். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை