ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (08) இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று (08) பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியொன்று இன்று பிற்பகல் களனியிலிருந்து
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு பேரணி காரணமாக ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அலி சப்ரி
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்களின் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42)
இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் (09 மற்றும் 10 ஆம் திகதி) தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,
இலங்கையின் நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு… இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் பற்றிய கூட்டு அறிக்கை ஐரோப்பிய
தான் தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சராக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அததெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். ஐக்கிய
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (08) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.88 ரூபாவாகும், விற்பனை விலை 321.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இன்று நாட்டிலுள்ள பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் டொலர்