நடிகர் சல்மான் கான் நடித்துள்ள ‘டியூப் லைட்’ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியானது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் மேலகானில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று முதல்நாள் காட்சி பார்த்த ரசிகர்கள், சல்மான் கானை திரையில் கண்டதும் ஆர்வமிகுதியில் பெரிய
கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புதிய
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அரச வழக்கறிஞர்கள் வலியுறுத்திய அடுத்த நாளில் அவர்
20 ஆம் நூற்றாண்டு காலத்தில் திமிங்கலங்களின் உடல் அளவு சுருங்குவதைவைத்து, வன உயிரினங்கள் எப்போது சிக்கலில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு உதவலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. வேட்டையாடுவதின் தாக்கத்தால், 20 வது நூற்றாண்டின்
கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம்
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம் பறைசாற்றிக்கொள்கிறது. தன்னுடைய தளத்தில் பிரசுரமாகும்
சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி (வயது 40). இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், பல படங்களில் நடிகர் விவேக்கிற்கு உதவியாளராகவும் நடித்துள்ளார். தற்போது
இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் குறும்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. ‘கபாலி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். சமீபத்தில் இத்தாலி சென்று இருக்கிறார். அங்கு அவர் ஜாலியாக விடுமுறையை கழித்தார். இத்தாலி நாட்டின் டஸ்கனி நகர் கடற்கரையில்
ஸ்ரீதேவி இந்தியில் நடித்து இருக்கும் படம் ‘மாம்’. தமிழிலும் வெளியாகும் இந்த படத்தை ரவிஉத்யவார் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய
அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் ரூ.800 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், இப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த மே மாதம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததைவிட