சினிமா துறையில் உள்ள பலதரப்பட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் திகதி முதல் ஜி.எஸ்.டி
சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்று இரண்டு வகை ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணமுள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்றும், 100 ரூபாய்க்கு அதிகமான
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் 11 வயது சிறுவன் அப்துல் ரஹ்மான் தனது சகோதரி இமான் தன்வீரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அப்துல் ரஹ்மான் தனது சகோதரி
மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெருசலேம் விமான நிலையத்தில் சிகப்பு கம்ளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம்
பிரிட்டிஷ் விவசாயி ஜே வைல்டின் தந்தை 2011 ஆம் ஆண்டு இறந்தபின் அவர்களின் குடும்பப்பண்ணையை பராமரிக்கும் பொறுப்பு இவரிடம் வந்தது. பண்ணை மாடுகளின் நலன் குறித்தும் மாமிசத்துக்காக மாடுகளை வளர்ப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்
உகாண்டாவில் அரசாங்கப் பணியாளர்கள் கண்ணியமாக உடையணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளது. பெண்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் உடையணிந்து வரவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு அரச பணியில் இருக்கும் பெண்களை
காதலர்களுக்கு ஹோட்டல் அறைகளை மணி நேர அடிப்படையில் வாடகைக்கு விடும் ஹோட்டல் தொடரமைப்பை மீண்டும் கொண்டுவரப் போவதாக கியூபா தலைநகர் ஹவானாவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 1990 ஆம் ஆண்டின் பொருளாதார சிக்கல்கள் எழுந்த காலகட்டத்தில் அரசால்
ஆபாசமாக நடித்து மிகுந்த சர்சையை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடித்திருந்தார். பட நிகழ்ச்சிகளிலும் கூட சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக