2017-ம் ஆண்டின் தலைசிறந்த இயற்கைப் புகைப்படக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேஷனல் ஜியாகரஃபிக் புகைப்படப் போட்டி நவம்பர் 17ம் தேதி நிறைவடைகிறது. அதற்குள் வந்த புகைப்படங்களின் அழகில் கண்கள் விரிவடைகின்றன.
நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் விழாவுக்கு நிச்சயம் வருவேன் என நேற்று அறிவித்ததால் அவரது ஆர்மி மகிழ்ச்சியில் உள்ளது. ஒரு பிரபல கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் இதை தெரிவித்தார். இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா
தமிழ் சினிமாவில் பல வருடம் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை த்ரிஷா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனை திருமணம் செய்யவிருந்தார். பின்னர் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதையடுத்து இவர் பிந்து மாதவியை காதலிக்கிறார்
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு என்று மட்டும் தன் வட்டத்தை சுருக்கி கொள்ளாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தன் படங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற
மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, விவசாய நிலங்களை அக்கிரமிப்பு
எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது. இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம். ஏலத்தில் இதை
பாகிஸ்தான் உள்ளூர் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தேவையை நிறைவேற்ற அந்நாடு இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும். தற்போது கண்டெய்னர்கள் எல்லையை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தாக்காளி பற்றாக்குறை
ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரில் வனப்பகுதியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அடிப்பட்டு கிடந்துள்ளது. அதனை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, ஒடிசாவின் ஸ்னேக் ஹெல்ப் லைன் அமைப்பின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (98) என்பவர் கடந்த 1938ம் ஆண்டு, பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் போனது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு, நாலந்தா