பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெமடகொட பகுதியில் கண்டி வீதியை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தான் மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருகைத்தரப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இருந்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தற்காலிகமாக வௌியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன
மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நிதியமைச்சராக பிரகடனப்படுத்தி கட்டப்பட்டுள்ள பதாகை அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது. நேற்று இரவு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக்
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் கூட ´கோ ஹோம் கோட்டா´ என இன்று கோஷம் எழுப்புகின்றனர். எனவே, அராஜக ஆட்சியை முன்னெடுக்காமல், ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட
கடந்த தினம் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பதவியில் இருந்து தொடர தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08) விசேட உரையொன்றை ஆற்றிய
தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற ரூ 20,000-ஐ (83,200 இலங்கை ரூபாய்) பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு வழங்குவதற்காக அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர்
அரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்பதை வலியுறுத்தி நாட்டில் மருத்துவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வைத்தியர்கள் தொழில் சங்க
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருள் தொடர்ந்தும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.