லஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பவருக்கும் முதல் முறையாக தண்டனை வழங்கப்பட உள்ளது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும்.
பச்சைபசேல் என்றும், சுத்தமாகவும் இருக்கும் வீதிகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த முகங்கள் கொண்ட குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்திலுள்ள படல்பரா கிராமத்துக்குள் நீங்கள் செல்லும்போது உங்களையும் மகிழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த
நெஸ்லே நிறுவனத்த்தின் தயாரிப்பான கிட்கெட் சொக்லெட்டின் நான்கு – கூறுகளாக செதுக்கப்பட்ட செவ்வக வடிவம் தங்களுக்கு சொந்தமான வணிகச் சின்னம் (trademark) என்று தீர்ப்பளிக்க அந்நிறுவனம் விடுத்த கோரிக்கையை ஏற்க ஐரோப்பிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இஐஸ்வர்யா ராய் , அபிஷேக் பச்சன், மோதல்ருக்கிறார். ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகனும்
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக எதிர்த்து வளர வேண்டும் என்பதற்கு உதாரணமாக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. அவருக்கு என்று எங்கிருந்து தான் பிரச்சனைகள் வரும் என்பது தெரியாது, ஆனால் அதற்கெல்லாம் அவர் துவண்டு போகவே இல்லை. இப்போது வெங்கட் பிரபு,
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் 56 கோடி ரூபாய்க்கு புது வீடு வாங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. இன்று மற்றோரு நடிகரின் புது வீடு பற்றிய செய்தி அதிகம் வைரலாகியுள்ளது. டைகர் ஷ்ரோப் தற்போது மும்பையின் Khar பகுதியில் பல கோடி ருபாய் கொடுத்து
நடிகர்களில் மிகவும் ஜாலியானவர் நடிகர் ஆர்யா. இவர் படத்தை தாண்டி தொலைக்காட்சி பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார் என்றே கூறலாம். இப்போது இவருடைய கஜினிகாந்த் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சித்தார்த், சமூக வலைதளங்களில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என பிசியாக இருக்கும் சித்தார்த் அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பகிர்ந்தும்,
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ´கோலமாவு கோகிலா´ . நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். நயன்தாராவுடன் இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி
அந்தமானிலுள்ள தொலைத்தூர மற்றும் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் குடியேற்றமான ராஸ் தீவு, அதன் உரிமையாளரான இயற்கையிடமே மீண்டும் சென்றுள்ளது. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் 572 வெப்பமண்டல தீவுகளை கொண்ட ஒரு தீவு கூட்டமாகும்.