சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதவுள்ள நிலையில், கிரிக்கெட் தொடரை சிறப்பித்து கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை பதிவிட்டுள்ளது. உலகின் முக்கிய நிகழ்வுகளை சிறப்பித்து கூகுள்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயை கோர்ட்டு அபராதமாக விதித்தது. அதுபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் அவர்களது சொத்துகளை
36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின்
இந்த ஜெர்மன் ரோபோ பாதிரியார் எட்டு மொழிகளில் ஆசி வழங்குகிறார். பிளஸ்யு-2 ரோபோ புரோட்டஸ்டண்ட் திருச்சபை சீர்திருத்தத்தின் 500 ஆம் ஆண்டைகுறிக்க உருவாக்கப்பட்டது. இதை மக்கள் விரும்புகிறார்களா என கிறித்தவ தேவாலய பணியாளர் ருடால்ஃப்வென்ஸிடம் பிபிசி